பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

யினை எடுத்து இயம்பினர். இந்த மொழிகளைக் கேட்ட நம்பியாரூரர் இன்பக் கடலில் மூழ்கியவராய், இறைவர் திருத்தாள்களை வணங்கிப் பின்பு பரவை யார் மாளிகை புக்கனர். பரவையாரும் சுந்தரரை நல்ல முறையில் வரவேற்றனர். அதன்பின் இரு வரும் கலந்த அன்பினராய் இல்லறத்தினை இனிது நடத்தி வந்தனர். பிரிந்தவர் சுகூடினால் பேசவும் வேண்டுமோ?