பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

8. கிருட்டிணன் தான் எதன் பொருட்டுவிதுரர் இல்லத் தில் தங்கியதாகத் துரியனிடம் கூறினன்?

9. கிருட்டிணன் துரியனிடம் கூறியவை எவை? 10. துரியன் தன் கருத்தாக எவ்வெவற்றை அறிவித்

தனன் ?"

11. துரியனுக்குப் பீஷ்மர், துரோணர், விதுரர் அறிவித். தவை யாவை ?

12. கிருட்டிணன் குந்தி தேவியின் மூலமும் இந்திரன் மூலமும் எந்தெந்த ஏற்பாடுகளைச் செய்தனன்?

3. நளன் 1. வீமராசன் யாவன்? அவன து மகளைப் பற்றியும் வரைக,

2. தமயந்தியை மணக்கப் புறப்பட்டவர்கள் யாவர் ? அவர்கள் தமயந்தியைப் பற்றி நினைத் தவற் றையும் சரி, றுக,

3, நளன் விதர்ப்ப தேசத்தை நோக்கி ஏன் புறப்பட் டான் ?

4, நளன் தேவர்களைக் கண்டு அவர்கள் கூறியவர் றைக் கேட்டதும் என்னென்ன எண்ணினான் ?

5, நளன் தமயந்தியின் கன்னிமாடத்தில் கண் ட வை கேட்டவை நிகழ்ந்தவை பற்றி வரைக,

6, தமயந்தி நளனிடம் அளவற்ற அன்பு கொண்டிருந் தாள் என்பது எப்படித் தெரிகிறது ?

9. அன்ன ம் 1. நளன் அன்னத்தை எவ்வாறு காண நேர்ந்தது?

2. அன் ன ம் நளனுக்குத் தமயந்தியை மணம் முடித்து வைக்க ஏன் கருதியது?

3. அன்னம் தமயந்தியின் சிறப்பை நனனிடம் எப்படி எடுத்து இயம்பியது?

4. அன்னம் தமயந்தியிடம் நளனது பெருமைகளை எட்டி படிப் புகழ்ந்து பேசியது ?

5, அன்னம் தமயந்திக்கு நளன்பால் உண் மை அன்ழ் உள் ளது என்பதை எப்படி அறிந்து கொண்டது ?