பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சிமூதுர் கருணை வள்ளல் 20ஆம் நூற்றாண்டில் கண்கண்ட தெய்வமாகக் காட்சியளித்து அருள்பாலித்து வந்த கச்சிமூதுர் பரமாச்சார்ய சுவாமிகள் முக்காலமும் உணர்ந்த தவசிரேஷ்டர். கச்சிமாமுனிவர் அருள்பார்வை நிகழ்ச்சிகளை மடம் பாலுவிடமிருந்து தொகுத்தவர் சத்யகாமன். மணத்தக்காளி மருந்து ரித்த சோகைக்காரர். உடலில் எலும்புகளை எண்ணி விடலாம். 'ரொம்பவும் கஷ்டமா இருக்கு...' "என்ன மருந்து கொடுத்திருக்கா?” 'மருந்து இல்லே. தங்க பஸ்பம் சாப்பிடணுமாம்.'