பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறாய் வாழ்ந்த தந்தையர் 'முல்லைக்கொடியா'ளைப் பெற்றவர்! 龜 o விந்தன் அச்சுக்கோப்பவராய்த் தொடங்கித் தமிழகமே வியந்து நோக்கிய எழுத்தாளராக, இதழாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக - பன்முகம் கொண்டு பரிணமித்தவர் 'விந்தன். அவரைப் பற்றிய நினைவுப் பெருமிதங்களை இங்கே பகிர்ந்து கொள்பவர்கள், அவருடைய குமாரர்கள் வரதராஜனும், ஜனார்த்தனமும். മ N அந்த இளைஞர் புதிதாக கம்பாஸிட்டர் வேலைக்குச் சேர்ந்தவர். அந்தப் பத்திரிகை ஆசிரியர் கையெழுத்துப் படியை அச்சுக்கோத்து அது அவருக்குப் போனது. 'என் எழுத்து கடவுளுக்கும் கம்பாஸிட்டருக்கும் மட்டுமே புரியும் என்று இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 5