8
மலராக மலர்ந்த உலகத்தை மலர்தலை உலகம் எனத் த்மிழ்ச் சான்ருேர் சிறப்பாக வழங்கினர்.
தமிழ் இலக்கணப் பெருநூலைப்படைத்த தொல்காப்பியனார் முதலில் மலர்தலை உலகமாக வழங்கினர் :
"மலர்தலை உலகத்து மரபு நன் கறிய'21 என்னும் இலக்கண நூற்பாத் தொடரை அடியொற்றிப் பலரும் 'மலர்தலை உலகம்' எனப் பதித்ததை இலக்கண, இலக்கியங்களில் காணலாம்:
'மலர்தலை உலகத்து மல்கிருள் அகல'22
. -எனச் செய்யுளின் தொடக்கத்திலும்,
“... ... ... ... ... a A s .خ ع ع ع x = , پر یہ ... ... ... உரைசெல மலர்தலை உலகம் ஆண்டு கழித் தனரே'28
-என இடையிலும், 'பிறழ்வது மன்ருே இம் மலர்தலை உலகே 24
-என ஈற்றிலுமாக அமைத்துப் பரவலாகவும் நிரவலாகவும் பாடினர்.
பாற்கடலுள் முகமும் கண்னும், வாயும், கையும் காலும் செந்தாமரையாகப் பூத்துக் கிடந்த ‘பச்சை மா மலை'யின் உந்தி வெண்டாமரையில் நான்முகன் அமர்ந்து உலகத்து உயிர்களைப் படைத்தான்
-என்பதும் உலகம் ஒரு நீர்ப்பூ என்று கதைக் கின்றது. இதனைக் குறிப்பிற் பாடிய கம்பர்,
'பல்லா பிரங்கோடி அண்டமிப் பணிக்கடலுள் நில்லாத மொக்குளெனத் தோன்று மால்'25
-என நீரில் தோன்றும் மொக்குகளாக உலகைப் பாடினார். - -
- இவ்வாருக, - - உலகத்தின் தோற்றத்தை இயற்கைப் பாங்கில் நோக்கில்ை
உலகம் ஒரு நீர்ப் பூ"
21 தொல்: பொருள்: 17 22 玛函: சிறப்புப்பாயிரம்: 1. 23 மது. கா: 237, 24 புறம்: 182; 9, 25 கம்ப: இரணியன்வதை 158,