பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



குருகுலம் அச்சகத்தார் குணத்தொடு பணிகள் செய்வார், மெருகொடு கலையைச் சேர்த்து மேன்மைகொள் பதிப்பாய்த் தந்தார். பரிவுடன் நெஞ்சில் வைத்துப் பல்காலும் நன்றி சொல்வேன்; திருவுடன் நலமும் சூழ்ந்து திகழ்க!பல் லாண்டு வாழ்க!

-நூலாசிரியன்.