பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

255

மாண் புசால் முகமது கபி அவர்கள் பிறந்தார்கள் என்று டியப்புலவர் வாயில் தேனூறப் பேசி விற்கிறார், அவர்

அl கவிதையினக் காணுங்கள்:

‘ பானுவின் கதிரா லுடருறுங் காலம்

படர்தரு தருகிழல் எனலாய்

ஈளமும் கொலையும் விளைத்திடும் பவகோய்

இடர்தவிர்த் திடும்அரு மருந்தாய்

கீனெனும் பயிர்க்கோர் செழுமழை எனலாய்க்

குறை ஷியர் திலதமே எனலாய்

மாளிலர் தனக்கோர் மணிவிளக் கெனலாய்

முகம்மது கபிபிறந் தனரே.”

அ | ய |மிக்கே தனிச்சிறப்பான அகப்பொருள் துவப்ப ஸ்கள் ‘ருப்புராணத்தில் பொலிவோடும் வனப் | ய | துவங்கக் காணலாம், தமிழ் இலக்கிய மரபிற்கு துயர், காகம் சூழலே இஸ்லாமியப்பண்பாடு வழாமல் க/t/, கனவு கண்ட படலத்தில் கவிஞர் உமறு கவினுறக் வன அவன் ருர், நபிகள் நாயகம் அவர்களும், அவர்தம் குழாய சாயா டிக்க தடாகங்களேத்தாண்டி, முல்லைக் காl முழுவப்பு ன் முறுவலித்துக்காட்டும் காடுசார்ந்த கw து கி. க்கை அடைகின்றனர். கொவ்வைக் கனிகள். w| ச | ள், கொன்றை மரங்கள், காயாஞ்செடிகள் முகனியா வாங். கண்ணுக்குக் கவின் காட்சி வழங்கும் மு: A A h i la ஆய்ச்சியர்கள் தயிர் கடையும் ஒசை படி து ‘க’ வின் ப.து. நாமும் அக்கண்ணிறைந்த காட்சி 4.1M கவி , செவி ைெறந்த ஒசையினேக் கேட்போமே!

தொண்டையங் கனிகள் தோன்றியிற் சிறப்பத்

1. ன பி அவதாரப் படலம் : 91