பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கண்ட நல்லமைச்சர் 17 பகைவர் நிறைந்த போர்க்களத்தில் அஞ்சாது புக்குச் சாவார் உலகில் பலர். ஆனல் அவைக்கண் அஞ்சாது புக்குச் சொல்வார் மிகவும் அரியர். அத்தகைய அரிய திறமையை அமைச்சன் பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு அமைச்சர் இயல்புகளை நூறு பாக்களில் நுண்ணிதாக எண்ணி உரைத்த வள்ளுவரின் தெள்ளிய அறிவுத்திறன என்னென்று போற்றுவது ! இ. 2-س-.9ئے