பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித் திறனே ஆகும். அவர் அமைச்சர்க்கு வேண்டும் நுண்ணறிவு, நூலறிவு, சொல்வன்மை, வினைத்திட்பம், வினைத்துய்மை முதலிய அரிய திறமைகளைப் பெற்றிருந்தமையாலேயே மன்னன் இல்லாத காலத்திலும் மக்கள் மகிழ்ந்து போற்றுமாறு நாட்டைக் காத்தார்.