பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

147 குனியுஞ் சிலைச் சோழகோனும்-சனபதிதன் தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப் போர் வாளும் வலியு மதியமைச்சு-நாளுமா மஞ்சைக் கிழித்து வளரும் பெரும் புரிசைக் கஞ்சைத் திருமறையோன் கண்ணனும்-- வெஞ்சமத்துப் புல்லாத மன்னர் புலாலுடம்பு பேய்வாங்க ஒல்லாத கூற்ற முயிர் வாங்க-புல்வார்வந் தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க வாங்கும் வரிசிலைக்கை வாணனும் - வேங்கையிலும் கூடார் விழிருத்துங் கொல்லத்துங் கொங்கத்தும் ஓடா விரட்டத்து மொட்டத்தும் -- நாடா தடியெடுத்து வெவ்வே றாசிரிய வீரக் கொடியெடுத்த காளிங்கர் கோலும் -கடியானச் செம்பொற்பதகாச் செறியிஞ்சிச் செஞ்சிய கோன் கம்பக்களியானைக் காடவலும்-- வெம்பிக் கலக்கிய வஞ்சக் கலியானர் போரில் விலக்கிய வேடைர் வேத்துத்-தலைத் தருமம் வாரிக் குமரிமுதன் மந்தாகினியாவும் பாரித் தனனனந்த பாலனும்-போரின் மூட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலு மட்டித்த மால்யானை வத்தவனு- மட்டை யெழக் காதிக் கருநாடர் கட்டாணங் கட்டழித்த சேதித் திருநாடர் சேவகலும்--பூதலத்து முட்டிய தெய்வர் சடைகட்ட மொய்கழல் கட்டிய நாரானே காவலனும் ஓட்டிய மான வரச ரிரிய வடகலிங்கத் தாளை துணித்த அதிகலும் மீனவர் தங் கோட்டாறுங் கொல்ல முங்கொண்டகொடை நுளம்பன் வாட்டார் மதயாளா வல்லவனு-மோட்டரணக் கொங்கைக் குலத்துக் குடகக் குவடொடித்த செங்கைக் களிற்றுத் திகத்தனும்......""""""