பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடக்கத்திலும் நம் தமிழகத்தில் வாழ்ந்தருளிய பெரி யாரென்பது வெளியாதல் காண்க. இவ்வடிகள் காலத் தினர்களான சோமாசிமாறர், விறன்மிண்டர், மானக் கஞ்சாறர், ஏயர்கோன் கலிக்காமர், பெருமிழலைக்குறும்பர், கோட்பு வியஈர், பூசலார், செருத்துணையார் என் துஞ் சிவனடியார்கள் வாழ்ந்த காலமும் இதுவே யாகும்.