பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருப்புத் தூர்க் கோயிற் கீழைப்பிரகாரத்திற் காணப் படும் ஒரு கல்வெட்டிற் பொறிக்கப்பெற்றுள் மன {Ins. 180 of 1936), இவ்வாசிரியர் பதினைந்தாம் நூற் முண்டில் வாழ்ந்த புலவராவர். மேலே குறிப்பிட்ட திருப்பாலைப்பந்தல் உலா, இறைசைப் புராணம், ஓங்குகோயிற்புராணம் என்னும் கால்கள் இக்காலத்தில் உள்ளனவா என்பது புலப்பட வில்லை .