பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் இலக்கு 選翰蠶 அரம்பை, ஊர்வசி போலுள்ள அமரமெல் லியலார் செவ்வி திறம்பட வகுத்த எம்மான்! செய்தொழில் ஒப்பு நோக்க விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைந்து விட்டாய்? அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம் . -பாரதியார் பாடல்கள்-ஒவியர்மணி இரவிவர்மா" இனி, இந்த ஒப்புமையை (imitation) உயிராகக் Gârcor, isão o joug aurocoquor (Imitation of Jesus, christ—Thomas Kempis smoora) glas Gisrā65 (ultimate aim-objective) uirg? Ifigo Df6!) (Satisfaction). “GSG293அள்ளும் சிலப்பதிகாரம் என்ற பாரதியின் புகழுரைபொருளுரை ஆழ்ந்து கருதத்தக்கது. நெஞ்சை அள்ளும் நீர்மையே கலையின் வெற்றி. இதன் அடிப்படையும் யாது ஒன்றில் ஒன்று படுதலே. இயல்பாக (விவகார மின்றி) இருக்கும் உள்ளத்தைக் கவ்வி-கல்வி-கலேத்து ஒன்றில் ஒன்று படுத்துவதே-ஒன்ருகவே ஆக்குவதே கலை. - ஒன்று ஒன்ருகல் : ஒன்ருக்கல்: