பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 - இலக்கிய இயல் மதிக்கத் தக்க சிறு அளவிலும் மூளையைப்பற்றிய மூளையைப் பெறவில்லை. எனவே அத்தகைய மூளையை அவர்கள் பெறும்போதே, உள்ளமும் உயிரும் மூளேயின் முடுக்குகள் என்று அவர்கள் கருதும் முடுக்கும் சரியா, தவரு என்பது புலனுகும். அங்கிலேயிலும் உள்ளத்தை இயக்கும் சிக்கல் மிக்க மூளைப் பகுதியின் தனிச் சிறப்புகள் பல தெளிவாகும். காணும் கண்ணும், கேட்கும் செவியும், முகரும் மூக்கும், சுவைக்கும் காவும், உற்றுணரும் உடலும் போல அறிந்தாயும், உணர்ந்துணரும் மூக்ளப்பகுதி எதுவென மிளிரும். ஈண்டு காம் கருதத் தக்கது எல்லாம் ஆரும் அறிவுக் குரிய பகுதி ஒன்ருகவோ பலவாகவோ மூளையில் உள்ளது; அது! அவை அறிவாகவும் உணர்வாகவும் செயல்படுகிறது. என்பதே ஆகும். இதன் பயனுக விளையும் அறிவும் உணர்வும் இருவேறு போக்குகளேப் பெறுகின்றன. ஒன்று. "மண்ணிலேயே விரைந்து செல்லும் அறிவியல். மற்ருென்று மண்ணிலிருந்து எழுந்து விண்ணிலேறிப் பறக்கும் கலேயியல். இவ்விரண்டிற்கும் நோக்கு என்னும் ஒரடிப் படையே உண்டு என்பதை முன்னரே கண்டோம். தோள் கண்டார் தோளே கண்டார். ஆதல் அறிவியல் என்றும் தோள் கண்டார் தோளே கானது, தோளோடு தொடர்புடையன - தொடர்புடையன போன்ற பிற வெல்லாமும் காணல் உணர்வியல் என்றும் உரைக்கலாம். 4. எனவே, இலக்கியவியல் ஆய்வில் நம் கவலே எல்லாம் ஒரு சிறிது உடலைப்பற்றியும் மிகப் பெரிது உள்ளத்தைப் பற்றியும் என்று கொள்ளலாம். இதற்கடுத்த கிலேயில்