பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இலக்கிய இயல்: நிலையில் பொருளே பெரிதென்பது புலப்படும். இதோடு ஒப்பு கோக்கத் தக்க இன்னொரு விளக்கப் படம் இது : இன்பம் | இவ்விளக்கப்படத்தைக் காணுங்கால் எவர்க்கும். ஏற்படக்கூடிய ஐயம் அறத்தினும் பெரிதோ இன்பம் என்பது. ஆனால், ஒரு கணம் எண்ணிப் பார்த்தாலும் இவ்வையும் அகலும், அறம்-அடி கிலே-இன்பம், முடி கிலே என்பது விளங்கும். அவ்வாறே எழுத்து-அடிகிலே, பொருள்-முடிகிலே. இனி இவ்விரு வட்டங்களுள்ளும் கடு வட்டமாய் முறையே சொல்லும் பொருளும் அமைக் திருப்பது சொல்லுதற்கரிய பொருள் பொதிந்ததாய் இருக்கிறது. ஆ1:5ள் இன்பற் எழுத்திலக்கணம் வாழ்விலக்கணம்