பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

份。 TITI", 205 - மென்றால் இருநூறும் முன்னுாறும் அம்மென்றால் ஆயிரமும் பாடி அழியாப்புகழ் கொண்ட மகா கவிஞர். போகி எனப் பார்ப்போர்க்கு அவர் போகியாகவும் யோகி எனப் பார்ப்போர்க்கு யோகியாகவும் காட்சித் தருகின்ற நிலையில் இகபரசுகம் எல்லாவற்றையும் பாடியுள்ளார் அப் பெருங்கவிஞர். கண்ணனைப்பற்றிச் சிற்றின்பமாகவும் பேரின்பமாகவும் பாடல் கேட்கவேண்டுமென்று விரும்பு. கின்ற காதுகளுக்கு எல்லாம் கண்ணதாசனே இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு விருந்தளிக்கமுடியும்.