பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இலக்கிய ஏந்தல்கள் இன்னும் கவிஞர் தம் கவிதைச் சிறப்புக்களை விரிக்கிற் பெருகும் என்று விரிவஞ்சி இதோடு முடிக்கின் றேன். - நன்றி நிறைந்த தமிழ் நெஞ்சங்கள் வாழும்வரை பாரதிதாசன் திருப்பெயர் வாழும். 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று விண்ணதிர முழக்கிய கவிஞர்-புதுவைக் குயிலின் கீதம் என்றென்றும் நம் காதில் மகிழ்ச்சிப் பண் இசைத்துக் கொண்டிருக்கும். -