பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தர்க்க நூரலாகும். சூளாமணி ஒன்றினைத்தான் சிறந்த காப்பியம் என்று கூறலாம். ஆனால் எப்படியோ இவ்வைந்து நூல்களும் மக்களால் ஒருசேரவைத்து எண்ணப்படும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்று வழங்கப்பட்டன. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண-நூல்களே. இவ்வாறேதான் ஐம்பெருங்காப்பிய வழக்கும் எழுந்திருக்க வேண்டும்.