இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
418
சைசாம் அவர்களை மற்றொரு மார்க்கமாக அழைத்து வந்துவிட்டான்!
அவர்களுடைய வட்டாரத்திற்கு பத்திரமாகவும் சுகமாகவும் அசாய் வந்து “நான் அரைமைல் தொலைவில் உங்கள் புகையைப் பார்த்தேன் என்று சொன்னான். நெருப்புக்கொளுத்துவது ஆபத்துக் கேதுவான காரியம்!” என்று சைசாம் கூறினர்.