பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

砷、 击。 ஆ. . 藏蚤。 48 (கோபத்துடன்) யாருடையது ? முன்பு உங்களுடையது-இப்பொழுது என்னுடையது (அதிக கோபத்துடன்) பொய் பேசுகிருய். இதை என் காதலியின் விரலில் ஒற்றியூரில் மகிழ மரத்தடியின் கீழ் இட்ட பொழுது அதை தன் உயிர் போனுலும் கழ்ட்டுவதில்லை என்று அவள்_பிரமாணம் செய்து கொடுத்தாள். ஆகவே அவளைக் கொன்ருவது இதை நீ எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், அவளிடமிருந்து திருடியாவது எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அவள் தன் பிரமாணத்தினின்றும் மாறியிருக்க மாட்டாள். (தன் சொந்தக் குரலுடன்) வாஸ்தவம்-அவள் பிரமா ணத்தினின்றும் தவறவில்லே-நான்.அவளேக் கொல்லவு மில்லே-இம்மோதிரம் நான் திருடவுமில்லை. அவள் குரல் பெண்ணே நீயார்? (அவள் முக்காட்டை நீக்குகிருன்) -சுவர்ணுபாய்!-நான்கனவு காண்கி றேன்-அல்லது எனக்கு பயித்தியம் பிடித்திருக்கி றதா? - நீ உண்மையில் சுவர்ணுபாயாயிருந்தால்உடனே எனக்குத் தெரிவி-இது கனவல்லவே ? நினைவுதான், நான் சுவர்ணுபாய்தான். ஐயோ எனக்கு சந்தேகமாயிருக்கிறது; இது சித்த பிரமையாயிருந்தால் என்ன செய்வேன் ! சித்தபிரமையல்ல உண்மைதான். என்ன ஆச்சரியம் !- இன்னும் எனக்கு சந்தேக மாகவே யிருக்கிறது. இது கனவல்ல என்ப்தை நான் அறிவதற்காக என் கையை நன்முய் கிள்ளு. - * ജ് . 晚年 - (அவர் கையைப் பிடித்து) பிராணநாதா-கனவல்ல நான் சுவர்ணுதான். ஆனல் உன்னேயா நான் காலை மணந்தேன் ! ஆம் உமது மாமன் மகளாகிய-சுவர்ணுபாயைதான் நீங்கள் மன ந்தீர்கள். த இது உண்மையாயிருக்குமா? நீயா என் மாமன் LC4567 ? இதையேன் எனக்கு முன்பே தெரிவிக்கவில்லை?