பக்கம்:இல்லற நெறி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இல்லற நெறி


எளிதில் கருவுயிர்க்கின்றனர்: இரண்டாவது வகைக் கட்டி னையுடையவர்களிடம் பிரசவம் சிரமமாகின்றது. மூன்ரு வது வகையினைக் கொண்டவர்கள் இயற்கைவழியாகப் பிரச விக்கவே முடிவதில்லை. இவர்களிடம் சிசேரியன் எனப்படும் அறுவை முறை வழியேதான் பெரும்பாலும் குழந்தையை எடுக்க முடிகின்றது: நான்காவது வகையினைக் கொண்ட பெண்கள் ககமாகக் கருவுயிர்ப்பது உள்ளிருக்கும் குழந்தை யின் தலை வளர்ச்சியை பொறுத்தது. சிறிய தலையாக இருப் பின் குழந்தை சிறிது குறுகியுள்ள வாய்வழியே வெளிவர லாம் தலை பெரிதாக இருந்தால் பிரசவம் சிரமமாகி

W

படம்-33: இடப்புறப் பகுதி (1) குழந்தை இடுப்பெலும் புக்கட்டினுள் எளிதாக வெளிவருவதையும், வலப்புறப் பகுதி (2) அங்ங்ணம் வெளிவர இயலாததையும் விளக்குதல். விடுகின்றது. படத்தில் (படம்-33) குழந்தை இடுப்பெலும் புக் கட்டினுள் எளிதாக வெளிவருவதையும், வர முடியா திருப்பதையும் காண்க:

இடுப்பெலும்புக் கட்டு அகன்ற வாயினையுடையதாக இருப்பினும், பிரசவத்தின்பொழுது நல்ல வலி ஏற்படினும், குழந்தை சிறியதாக இருப்பினும் சில பெண்கள் சிரமப் பிர சவத்திற்கு உள்ளாகின்றனர். இதற்குக் கருப்பையின் வாய், யோனிக்குழல் இவற்றின் தசைகள் சரியாக விரிந்துகொள்ளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/222&oldid=1285186" இலிருந்து மீள்விக்கப்பட்டது