பக்கம்:இல்லற நெறி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்த

கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்

சாதலுக்கோ பிள்ளை தவிப்பதற்கோ பிள்ளை

சந்தான முறைநன்று தவிர்க்குமுறை தீதோ

-பாரதிதாசன்

நாம் கருத்தடைக்கு ஆதரவு தருவது அதனல் ஏற்படும் பயனை உத்தேசித்து மட்டுமல்ல; நாம் விலங்குகளல்ல, மனிதர்கள் என்பதைக் கருதியே.

-ஜார்ஜ் பெர்ளுட்ஷா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/248&oldid=1481919" இலிருந்து மீள்விக்கப்பட்டது