பக்கம்:இல்லற நெறி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடி வருகை யிலே-கண்ணம்மா

உள்ளங் குளிரு தடி!

ஆடித் திரிதல் கண்டால்-உன்னைப்போய்

ஆவி தழுவு தடி!

இன்பக் கதைக ளெல்லாம்-உன்னைப்போல்

ஏடுகள் சொல்வ துண்டோ?

அன்பு தருவ திலே-உனேநேர்

ஆகுமோர் தெய்வ முன்டோ?

-பாரதியார் கண்ணம்மா-என் குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/302&oldid=598209" இலிருந்து மீள்விக்கப்பட்டது