மணப்பொருத்தம் 2?
கட்டுப்படுத்தவும் இன்று குடும்பக் கட்டுப்பாடு' என்பது. பற்றி அரசாங்கமே பிரசாரம் செய்து வருகின்றது. இப் போக்கு மிகவும் மட்டரகமானது என்றும், அகப்பொருள் பற்றிய கருத்துக்களை புறப்பொருளாக்குவது மதியினம் என்றும், அதுவும் பொது மேடையிலும் சுவரொட்டிகள்' மூலமும் பிரச்சாரம் செய்வது அறிவுடைமையன்று என்றும் பல செய்தித்தாள்கள் தலையங்கங்கள் தீட்டியிருப்பதை நீ படித்திருப்பாய். இராஜாஜி போன்ற ஞானச் செல்வர்கள் கண்டித்துப் பேசுவதையும் கேட்டிருப்பாய். இதுபற்றிய கருத்தினை அறிஞர்கள் இன்னும் நன்ருகச் சிந்திக்க வேண்டும்
திருமணத்திற்கு உடல்நிலை முற்றுதலும் பொருளா தாரப் பொருத்தமும் முக்கியம் என்று பெரும்பாலோர் கருதினுலும், வேறு சில இன்றியமையாத பொருத்தங்களும் உள்ளன. அவற்றை அடுத்து எழுதும் கடிதங்களில் தெரி விப்பேன்.
அன்புள்ள, திருவேங்கடத்தான்.
13; &alogrotto-Wall Poster,