பக்கம்:இல்லற நெறி.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

இல்லற நெறி


29

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு:

நலன். நலனுக்கு எழுதுக.

இனப்பெருக்கக் கோளாறுகள்: இனப்பெருக்கத்திற்குக் கோளாறுகளாக இருப்பவை காலத்திற்குமுன் குழந்தை பெறுதல், கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல் ஆகிய வையாகும். காலத்திற்கு முன் குழந்தை பிறத்தலும் கருச் கிதைவு நேரிடுதலும் (அல்லது உண்டாக்குதலும்) கருப்பம் வளராமல் முன்னதாகவே முடித்துவிடுதல் அல்லது இடிை யூறு செய்தலாகும். ஆனால், இந்த இரண்டும் கலைத்துறை யில் சிறிது வேறுபாடுடையவை. கருப்பத்தின் தொடக்கக் காலத்தில் முடிவு பெறுதல் காலத்திற்குமுன் குழந்தை பெறுத லாகும்;ே ஒரு சில மாதங்கள் கழித்து சூல் வெளிப்படுதல் கருச் சிதைவு ஆகும். எனினும், சாதாரண வழக்கில் காலத்திற்குமுன் குழந்தை பெறுதல் என்பது, கருப்பமுற்ற ஏழு மாதங்கட்கு முன்னர் கரு தானக வெளிப்படுதலையே குறிக்கின்றது; கருச்சிதைவு என்பது. செயற்கை முறையில் தாமாகவே விளைவித்தலைத் தெரிவிக்கின்றது. ஏழு திங்கம் குப் பிறகு, ஆனால் ஒன்பது மாதத்திற்கு முன்னதாக, அஃதாவது குழந்தை பிழைக்கும் என்ற அளவுக்கு வளர்ச்சி பெற்ற பிறகு, கருப்பம் வெளிப்பட்டுவிட்டால் அதனைக் குறைமாதப் பிரசவம்' என்று வழங்குகின்றனர்.

காலத்திற்குமுன் குழந்தை பெறுதல்: காலத்திற்கு முன் ஒரு பெண், குழந்தை பெறுவதற்குக் காரணங்கள் யாவை என்பதை ஒருசிறிது விளக்குவேன். இதற்குரியனவாகக் கூறப்

68. காலத்திற்குமுன் குழந்தை பெறுதல்-Missaige

69. 35(54°36′0561–Abortion 76. Gen puntrasil 19préfaith-Premature birth

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/344&oldid=1285245" இலிருந்து மீள்விக்கப்பட்டது