பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணலெடுத்து வீடுகட்டி விளையாடும் பருவம் மக்களுக்குள் தாழ்வேற்றம் தெரியாத காலம் துணையாக விளையாடச் சிறுபெண்ணுள் வந்தாள் தொட்டுவிளே யாடிடுவோம் வேற்றுமையே இல்லை சிணுங்கிடுவாள், சீறிடுவாள், கலகலத்த பேச்சில் சிரித்திடுவாள், பதில்பேசாள், மிகக்குறும்புக் காரி மணிமணியாய் திறக்கின்ற கருவிழிகள் தம்மில் மல்கிவரும் குறும்பினேயே முதன்முதலில் கண்டேன்! தெருவினிலே என்ைேடு விளையாடி வந்த தேனுெத்த பெண்ணுளின் உடல்தேடி வந்து பருவத்தின் சாயலெல்லாம் படர்ந்தோடிப் பாய போட்டென'வே உள்ளத்தைக் கொள்ளே கொள்ள வானுள் விரும்பியதைப் பெறத்துடிக்கும் இளம்பருவந் தன்னில் விளையாட்டுத் தோழியெனில் கேட்டிடவோ வேண்டும் கருத்தழிக்கும் மிகப்பெருத்த நீள்விழிகள் தம்மில் காதல்வெறிப் போதையினே அந்நாளில் கண்டேன்! காதலிலே வெற்றிக்கு வழிகண்டு விட்டேன் கருத்தழித்த பெண்ணுளே மனேவியென வந்தாள் ஏதொன்றும் துன்பமின்றி எங்களுடை வாழ்க்கை இன்பத்தின் உச்சியிலே மிதந்தோடும் போழ்தில் மாதங்கள் பலசெல்ல என்விட்டுக் காரி மாநிலத்தில் தாய்மையென்ற பேறுபெற்று விட்டாள் சீதமிகும் நீலமெனத் திகழ்விழிகள் தம்மில் சித்துகின்ற அன்பன்றி வேறென்றுங் கர்ாணன்: ாமஜே. துே: 49 இந் జీg