பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசமாட்டார். அந்த மலர் வாடி விடுமோ என்று நினைத்து. 'குட்டி பெரியவளானல் மகா ரூபவதியாக இருப்பாள். கண் களே போதும் ஆளே மயக்க, அந்தப் புன்சிரிப்பு இருக்கிறதே, அதுபோல நான் கண்டதே யில்க்ல. சுருண்டு, க ரு த் து அடர்ந்து, காற்றிலே அலேயும் அவளுடைய கூந்தல் இருக்கிறதே அடடா என்ன நேர்த்தி, என்ன இலாவண்யம்' என்று கந்தரியின் பால பருவ ரசிகர்கள் சொல்ல வில்லேயே தவிர, அவ்விதமும், அதற்கு மேலும் நினைக்காதவர் களே கிடையாது. 'சுந்தரி நாமோ ஏழைகள் வித விதமான துணிகள் உனக்குக் கிடைக்காது. நான் ஆப்பம் சுட்டு விற்று அதைக்கொண்டு தானே இரண்டு ஜீவன்கள் வாழ வேண் 52 .டும். உன் தகப்பகுே எங்கோ தேசாந்திரம் போய்விட்டான். நாம் என்ன செய்யலாமடி கண்ணே! சோற்றுக்கு. ஊ று க ா ய் தான் உனக்கு வறுவல், கூட்டு, வடை எல் லாம்' என்று சுந்த தரிக்கு அவளுடைய தாயார் தனபாக்கிய வதி சொல்லவில்லை; சுந்தரிக்குத்தான் இது தெரியுமே. அந்தப் பச்சை நிறச் சொக் காயும். பாக்குக் கலர் பாவாடையும் அவ ளுடைய பவுன் நிற மேனிக்கு அழகாகத் தான் இருந்தது. பம்பாய் சில்க்கும்’ சீமை வாயிலும் அவ. ளுக்கு எதற்கு? அழு மூஞ்சி அன்னம்,பொட் டைக் கண் பொன்னி, வழுக்கைத்தலே வனிதா இவர் களுக்கு வேண்டும் இந்த மேனி மினுக்கிகள் என்று தனபாக்கியம் சொல்லவில்லே. ஆப்பம்சுட்டு விற் பவளுக்குப் பணக்கார வீட்டுப் பெண்களைக் கேலி செய்யும் உரிமை உண்டா? சுந்தரியின் வளர்ச்சியும், வீட் டில்ே வறுமையின் முதிர்ச்சியும். ஒன்றை ஒன்று போட்டியிட்டன. இந்த அமளியின் இடையே, அவ. ளுடைய அழகு வளர்ந்தபடிஇருந் தது, எதையும் சட்டை செய். யாமல், - 'எனக்கு மட்டும் கொஞ்சம். சொத்து. ஒரு சொந்தவீடுஇருந்து விட்டால், என் தங்கத்துக்கு ஏற் றவகை ஒருவனேத் தேடிப் பிடித்துக் கலியாணம் செய்து வைக்கமுடியும். கண்டேன் கன் டேன் என்று கைலாகு கொடுக்க. எவரும் சம்மதிப்பார்கள். சுந்தரி,