பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 韩 # # # # امام مصم. காலம், கலிகாலம் மைத்ரேயரே! கலியினுடைய ஸ்வரூபத்தை விவரமாகச் சொல் கிறேன். கேளும், கலியுகத்தில் மனிதரிடத்தில் வர்ணுசிரம ஆசார நடவடிக்கைகள் இராது. அதில் லாததால், ரிக், யஜூர், சாமம் என்ற வேதங்களில் சொல்லப் பட்ட யாகாதி கிரியைகளும் இராது. கலி காலத்தில் தர்மமான திருமணங்கள் நடைபெருது. குரு மாணவ முறையும் இராது. தம்பதி கள் ஒருவருக்கு ஒருவர் நடந்து கொள்ளும் முறைமையும் தர்மமும் இராது. அக்கினியில் செய்யத் தக்க தேவவேள்வி முறைகளும் இல்லே. எந்த குலத்தவயிைனும் பலசாலி எவனே, அவனே எல் லோருக்கும் அரசவைான். எல்லா ஜாதிகளிலேயும் பொருள் உள்ள வனே, கன்னிகாதானம் செய்யத் தகுதியுடையவனுவானே யன்றி கல்வி ஒழுக்கங்கள் உடையவன் அத்தகுதியுடையவகை மாட் டான். விஷ்ணு புராணம் 色伞 (பையன் ஓடின்தும், கனகன், சுந் தரியைக் கட்டித் தழு விக் கொண்டு) சுந்தரி, கண்ணில்லே, சொல்லா தேம்மா, தயவு செய்து சொல் லாதே கண்ணு! கந்தரி: இப்படி தளுக்கு செய்து விட்டுத்தானே எ ன் னே த் த வி க் க வைத்துவிட்டுப் போயிட்டிங்க முன்னே. கனகன்: 'அதற்காகத் தீவாந் திரசிட்சையை அனுபவித் தாகி விட்டதே' சுந்தரி: ஐயோ!பாவம்! என்னுலே உங்களுக்கு இத்தனே கஷ்டம் (அறைக்கு வெளியேசிறுவன்) தங்கம்: அப்பா! இதோ தண் ੰ (அறைக்குள்ளே சுந்தரி) சுந்தரி: விடுங்கள், வந்துவிடுவான். பையன் (உள்ளே நுழைந்த சிறுவன்) தங்கம்: அப்பா வலி போயிடுத்து? சுந்தரி: ஒ! கிலியும் போயிடுத்து, தங்கம்: நீ, என்னு புலியா, எங்க அப்பா கிலி அடைய. அதுசரி அம்மா! சொல்றேன் சொல் றேன்னே சும்மா இருக்கி றயே, சொல்லம்மா! இந்த ரசமான நாடகம் அடிக் கடி நடந்தது, ஆல்ை சுந்தரி ஒரு நாளாவது, தங்கராஜனுககுக காவேரியிலே ஸ்நானம் செய்த கனகனின் கதையை மட்டும் சொல்லவே இல்லே, எப்படிச் சொல்ல முடியும்!!