பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் ஊரில் ஒரு திருடன் இருந் தான். நள்ளிரவில் வீடுகளில் புகுந்து, திருடுவது அவன் வழக்கம், திருடித் திருடி அவன் திருட்டுத் தொழிலில் தேர்ந்த வருகி விட்டான். சின்ன வீடு, பெரியவீடு, ஏழை வீடு, பணக்காரன் வீடு எல்லா வீட்டிலும் அவன் திருடியிருக் கிருன், ஆனால் அரசனுடைய அரண்மனையில் மட்டும் அது வரை அவன் திருடியதில்லே. அரண்மனேயில், அதுவும் அரச னிடத்தில் ஏதாவது திருடிவிட வேண்டும் என்று ஒரு நாள் தோன் றியது. அரண்மனையில் புகுந்து யாரிடமும் அகப்படாமல் அரச னுடைய பொருளேத் திருடி க் கொண்டு வந்துவிட்டால்தான் தான் பெரிய திறமைசாலி என்று சொல்லிக்கொள்ள முடியும் என்று அவன் நினைத்தான். திட்டமிட்டபடி அவன் ஒரு நள்ளிரவில் அரண்மனைக்குள்புகுந் தான். எப்படியோ அரண்மனைக் காவலாளிகள் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்து விட்டான். அரசனுடைய படுக்கையறை வருகிலும் சென்று விட்டான். அப்போது அரசன் அரசியுடன் பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்து உறங்கட்டும் என்று திருடன் வெளியே ஒர் இருட்டு 6 81 மூலேயில் கொண்டிருந்தான். ஒளிந்து காத்துக் அந்த அரசன் தெய்வபக்தி யுடையவன். தெய்வபக்தியைக் காட்டிலும் அவனுக்கு அடியார் பக்தி அதிகம். அதாவது, தெய் வத்தை வணங்குகின்ற பக்தர் களே அந்த அரசன் தெய்வ மாகவே எண்ணி வணங்குவான். அப்படிப்பட்ட அந்த அரசனுக்கு ஒர் அழகான மகள் இருந்தாள். இளவரசியான அந்த மகள் திருமண வயதை யடைந்தாள். அதல்ை அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அரசி ஆசைப் பட்டாள். ஆகவே, அவள் அன்று இரவு, தன்மகள் திருமணத்தைப் பற்றி அரசனிடம் பேசத் தொடங்கிளுள். ‘அரசே, நம் மகள் திருமண வயதை யடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளே ஒருவனைப் பார்க்க வேண்டுமே!’ என்ருள் அரசி. "ஆம்! நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்கவேண்டும்” என்ருர் அரசர். "அப்படியானல்...?" 'நம் ஊர் ஆற்றங்கரையிலே ச மி யார் க ள் இருக்கிருர்கள் பார்த்திருக்கிருய் அ ல் ல வ |ா?