பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பரிசு நாகர் கோயில்

கிருஷ்ணன்

i

ఉఙe=*=á+<శంలeఇáeఙండ్గం:ఆశeఇఢess காட்சி 1 இடம் : மணிவாசகம் வீடு கதாபாத்திரங்கள் : மணிவாசகம்-பவானி - வேலன் (மணிவாசகம் ஊஞ்சலில் உட் கார்ந்திருக்கிறர். வேலன் அவ ரது காலப் பிடித்து விட்டுக் கொண்டிருக்கிருர்) மணி : இந்தா பாரு வேலா : நான் திருச்சிக்குப் போய் வர்ற துக்கு எப்படியும் ஒரு வாரம் ஆகும். அதுவரைக்கும் நீதான் நம்ம வீட்டுக்குக் காவல். வேலன் : எஜமான் ! அதை நீங்க் சொல்லணுமா...நாய் கூட நன்றி மறக்கலாம். ஆனல்... இந்த வேலன் உப்பிட்ட உங்க ளுக்கு ஒரு நாளும் துரோகியா மாறமாடடான, . மணி : டேய்...இதை நீ சொல் லியாடா நான் தெரிஞ்சுக்கணும். உனக்கு வயசு இருபது இருக். குமா... ? வேலன் இருபத்து நா லு: ஆயிடுத்துங்க... மணி : என் பொண்ணு பவானி உன்னேவிட மூணு வயசு தான் சின்னது...என் வீ ட் டு க் கு. உன்னே உன் அப்பன் ஐந்து வய சிலே வேலேக்குக் கொண்டு வந்து சேர்த்திட்டுப் போனன். என் சோத்தையே தின்னு வளர்ந்த, திேைல...நீ எனக்குத் துரோகியா மாறமாட் டேங்கறது நல்லாத். தெரியும்டா. என் சம்சாரம் அஞ்சு கத்துக்கு பிளட்ப்ரஷர் அடிக்கடி கோபம் வருது...பவானி...ரொம்ப துடுக்குக்கார பொண்ணு...குளிக் குறதுக்கு குளத்துக்கோ...ஏரிக். கோ போயிடப் போகுது... வேலன் : நீங்க தைரியமா போயிட்டு வாங்க...நான் எல்லாத். தையும் கவனிச்சுக்கறேன்... மணி : அதிலயாரு வேலா... ஒரு மு க் கி ய ம ன விஷயமா போறேன்...இது மட்டும் வெற்றி ஆயிடுத்து..அப்புறம் பாரேன்... இனி நாங்கள் பாடமாட்டோம்! இது சத்தியம்! இது சத்தியம்!” என்று சூள் உரைத்தனர். கொண்கானத்து நன்னனேப் பெண் கொலே புரிந்த நன்னன் ள் ன் று பா ன ர் வ. ரு ணி த் ததை, குறுந்தொகை நமக்கு இன்றும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் அரியகாட்சியைப் பாருங்கள், மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற்று ஒன்பது களிருெடு அவள் நிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண் கொலே புரிந்த நன்னன் (குறுந்தொகை 292} 29