பக்கம்:இளந்தமிழா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலி கடிதம்

'அன்னலை நான் மற்ருெருகால்
      காண்டேளுே? 
 கண்டாலே பாக்கியமே'
      என்றே அரசுறையும் 
 எழில் நகரம் தான் வந்தாள் :
      மன்னவனைக் கண்டாள்; 
 மற்றவன் தன் வார்த்தை சொன்னுள்;
     "ஐயகோ அரசுப் 
பெருஞ்சுமைதான் உள்ளத்தில் மலையாகி
 உன் நினைவைத் தான் புதைத்து அறவே மறந்துவிட ஆக்கினதே! 

மற்ருேர் இளமாதை

 மணம் புரிந்த காலத்தும் உன்னை மறந்தேனே, ஐயையோ! பெண்மை அணிவிளக்கைப்

பெருந்துயரில் வைத்தேனே' என்றே துயர் உழந்தான்; கன்னியும் சோர்ந்தாள்; காதற் கடவுளுக்குக் காணிக்கையாய்ச் சேர்ந்தாள். உதயச் சுடர் நாட்டில் உற்ற அவலமிது:- காதல் மறதியிஞல் கன்னி உயிர் வாடுவதை இக்கதையிற் கண்டோம் என்கதையும் இதுதானே?

           105
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/107&oldid=1360517" இலிருந்து மீள்விக்கப்பட்டது