இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6 சிந்தும் குருதியிஞல்
சிரஞ்சீவி யாயிற்றே"
நமையான கவிதை. சிரஞ்சீவியாகிய காந்தியின் கத்தைச் சீராக்கும் செந்நெறியென்பது இக் கை.
சுருக்கி, அறிவைப் பெருக்கி, அறத்தை ணுகுண்டு நெறியிலே செல்லாது காந்தி நெறி 'டித்தால் உலகம் வாழும் என்று உறுதியாகக் "அறிவால் வளர்ந்தோங்கி அணுவை படையாக்கும் நிறமாம் செருக்கினிலே அன்புள்ளம் சிறுத்திட்ட அவனிதான் அழியாமல் அவன்வாக்கே காத்திடுமால்" ரப்போல் நம்பியே கைதொழுவோம் நாமும்,
டயால் மறப்படையை வெல்லலாம் என்பதை நாட்டிய பெருமகனுமாகிய காந்தியைப் பின்பற்றி தியாகிகள் பாரத நாட்டின் விடுதலைக்காகப் ள். அன்னவருள் ஒருவர் திருப்பூர்க் குமரன், ளத்தில் தகவிலர் கையால் தடியடிபட்டு, இனயை மீறிடோம் பகைக் கைத்தடி தன்னையும் ன்று சொல்லிக் கொண்டே இன்னுயிர் துறந்த மிழகத்தின் பெருமையை முன்னிலும் ஒருபடி டான் என்று கூறுதல் மிகையாகாது.
"நொறுக்கி அடக்கினுல்- நெஞ்சில் ஓங்குபேர் ஆர்வம் ஒடுங்குமோ? பின் கொதிப்பைக் குறுந்தடி-வீச்சில் கட்டுப் படுத்திட லாகுமோ?"
டையின் வெற்றியை முழக்குகின்ருர் கவிஞர். குமரனைப் போன்ற தியாகிகளைப் பெற்ற வீரத் இந்நாட்டில் முன்னுள் விளங்கினர் என்பது