பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே? முதல் அங்கம் காட்சி ஒன்று Iலலிதாவின் மாளிகையில் நாகரிகமாக அலங்கரிக்கப் பட்ட ஒர் அறை. லலிதா தனியாக அமர்ந்து மெல்லிசை மெட்டிலே ஒரு பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிருள். நவநாகரிக மங்கை அவள்: வயது 22-க்கு மேல் இராது. ஆனல், தோற் றத்தில் சிறுமி போலவே காணப்படுகிருள். மாலை நேரம்.) லலிதா (பாட்டு) : பல்லவி ஆசையெல்லாம் அறியாயோ-என்றன் அன்பை யுணர்ந்து நீ செயல் புரியாயோ (ஆசை) அனுபல்லவி ஆசையினுல் உள்ளம் வெம்பித் துடித்துளேன் அல்லும் பகலும் நான் வாடியே நைந்துளேன் (ஆசை)