I 4
இணையற்ற இறைப் பற்றும், இனிய பண்பு நலன்களும், அடக்க உணர்வும், இரக்க உணர்வும், பிறர் நலன் நாடும் பேரன்பும் மிக்கத் தம் மகளைப்பற்றிக் கூறும்போது பாத்திமா என் இதயத் தின் பகுதி எனக் கூறினார் அண்ண லெம் பெருமானார் (ஸல்) அவர்கள்.
தம் தந்தை காலமான துயரைத் தாங்கமுடியாது துடித்தார். அழுது
மாய்ந்தார். பலநாட்கள் இரவும் பக லும் அழுது துடித்தார். அந்த அளவுக் குத் தம் தந்தை மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தார். அதன் விளைவாகத் தந்தை மறைந்த ஆறாவது மாதத்தில் ரமலான் பிறை மூன்றில் பாத்திமா (ரலி)தம் 29வது வயதில் காலமானார். இவரது உடல் மதீனாவில் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சொர்க்கம் பெண்களி
மிகச்
மேலானவர்களாகவும் நால்வர் இருப்
3.
செல்லும் லேயே சிறந்தவர்களாகவும்
பர்.பாத்திமா, கதீஜா ஆளியா, மர்யம் ஆகியோரே அவர்கள். அவர்களுள் தலையாயவராக இருப்பவர் பாத்திமா (ரலி). முதன் சொர்க்கத்துள் புகுவர். இவர்களின் ம ற் ற ப் சொர்க்கப் பெரு
இவர்களே முதலாக
பரிந்துரையின் பேரிலேயே பெண்களுக்குச் வாழ்வை இறைவன் அளிப்பான்.
பாத்திஹா: இதற்குத் தோற் று வாய்' என்பது பொருளாகும். இது மக் முதன்முதலாகவும் முழுமை யாகவும் இறைவனால் அருளப்பட்ட இறைச்செய்தியாகும். இதுவே முதல் அத்தியாயமாக திருக்குர்ஆனில் அமைந் துள்ளது.
இந்த அத்தியாயத்தில் ஏழு ஆயத்து கள் உள்ளன. இவை திரும்பத்திரும்ப ஒதப்படுபவை என அல்லாஹ் தன் திரு மறையில் கூறியுள்ளான். மே லு ம் இதற்குமுன் வந்த இறைவேதங்களான தெளராத் ஸ்பூர், இன்ஜில் ஆகிய
காவில்
і і тші
வேதங்களில் இத்தகைய அத்தியாயம் அமைந்திருக்கவில்லை. திருக்குர்ஆனில் மட்டுமே அமைந்துள்ளது. எனவே, அனைத்து வேதங்களுக்கும் மேலான தகுதியை திருமறைக்கு இந்த அத்தியா யமே தேடித் தருகிறது. இந்த அத்தியா யத்தைத் திரும்பத்திரும்ப ஒதும் ஒரு வர் திருமறை முழுவதையும் ஒதிய பலனைப் பெறுகிறார் என்பது ஆன் றோர் வாக்கு. இதற்குக் காரணம் திரு மறையின் சாரம் முழுவதும் இந்த அத் தியாயத்தில் அடங்கியிருப்பதுதான்.
மேலும் இந்த அத்தியாயம் முழுமை யும் இறைவனை நோக்கி இறைஞ்சி வேண்டுவதாகவே அமைந்துள்ளது. அத்துடன் அவ்வேண்டுதல்களும் ஒரு மையில் அமையாமல் பன்மையிலேயே அமைந்துள்ளன.
'(அருளும் அன்பும் உடைய எங்கள் இறைவனே) உன்னையே நாங்கள்
வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள்
ు
உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேரான வழியில் நடத்து வாயாக!'
என்ற வசனங்கள் பன்மையில் அமைந் திருப்பதற்குக் காரணம் இதனை ஒதுப வர் தனியராக இருப்பினும், அப்போது அவருடன் வானவர்களும் ஏனைய முஸ்லிம்களும் இணைந்து இறைஞ்சுவ தால் தான் பன்மைச் சொற்களை இதில் இறைவன் அமைத்துள்ளான்.
பொதுவாக எந்த ஒரு செயலையும் துவங்கும் முன்பு பாத்திஹா ஒதித் துவங்குவது நியதியாகும்.
பாபர் முகலாயப் பேரரசை இந்தி யாவில் முதன் முதலாக நிலைநிறுத்தி யவர் பாபர். இவரது முழுப்பெயர் ஸாஹிருத்தீன் பாபர் என்பதாகும். பாபர் என்ற துருக்கி மொழிச் சொல் லுக்குப் புலி என்பது பொருளாகும். இவர் தந்தை மாவீரர் தைமூர் வழி