பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர் தொலைக்காட்சி سسسسسحبيبة بهمسسسسسسس 1. அற்புதச் சாதனம் கவிஞர் பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் காவியப் போக்கில் எழுதப்பெற்ற ஒரு கற்பனேச் சொல்லோவியம். அம்மலையில் குப்பனும் வள்ளியும் சந்திக்கின்றனர். அங்கு இரண்டு மூலிகைகள் இருப்பதாகக் கவிஞர் கற்பனை செய் கின்ருர். அவற்றின் மகிமையைக் குப்பன், ஒன்றைத்தின் ருல் இவ் வுலகமக்கள் பேசுவது கன்ருகக் கேட்கும்மற் ருென் றைவா யில்போட்டால் மண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருத்தபடி கண்ணுக் கெதிரிலே காணலாம்’ என்று வள்ளிக்குக் கூறுகின்ருன் இந்த வரிகளைப் படிக்கும் கமக்கு வானெலியும் தொலைக்காட்சியும் கினேவிற்கு வருகின்றன. ஒரு மூலிகை வானுெ லியை (Radio) உணர்த்துவதாகவும், மற்ருெரு மூலிகை தொலைக் காட்சியைக் (Television) குறிப்ப தாகவும் நாள் கொள்ளலாம். இங்கனம் கவிஞர் களிடம் தோன்றிய கற்பனை தான் நாளடைவில்