பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாாத இரத்தினம் இராஜாஜி அவர்களின் 88 ஆவது ஆண்டு நிறைவின் நினைவாக அன்புப் படையல் மல்லிகை மலர்போல் தூயவன் ; வேத வரம்புறும் உபநிட தத்தில் சொல்லிய பொருளை ஆய்ந்தவன் : சிறுமைக் சூழலில் புகாப்பெரு கடையன் ; கல்லியல் கலைஞன் சிலசொலால் சான்ருேi நன்மனம் கவர்ந்தவன்; அஞ்சா வல்லிய மனைய வீர ராஜாஜி மலர்ப்பதத் தொளிர்கஇந் நூலே.