பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 o இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

விட்டாய்-என்ன் உன் முகம் ஒருவிதமாகக் காணப்படு கிறதே" என்று கேட்டவாறே எழுந்து அமர்ந்தார்.

நான் சிறிது தாத்திருந்த வெல்வெட்டு மெத்தை வைத் துத் தைத்த நாற்காலி யொன்றை என் தந்தையருகே இழுத் துப்போட்டு உட்கார்ந்தவண்ணம், ஒன்றுமில்லை யப்பா! இரத்திரி என்னமோ தாக்கம் வரவில்லை. அககுல் முகம் ஒருவாறு மாறுபட்டிருக்கலாம். அவ்வளவுதான்” என்ற புன் சிரிப்பை வலுவந்தமாக வருவித்த வண்ணங் கூறி னேன். r - - ...} என் தங்கை சிறிது நேரம் சும்மா இருந்துவிட்டுப் பின் னர் என்னேப் பார்த்து, புவனு! இராத்திரி நீ சாப்பிடுகை யில் உன் காய் கூறிய விஷயம் உனக்கு ஞாபக மிருக் கிறதா!-நமக்கு இச்சமயம் காலம் சரியாயில்லே என்று தெரிகிறது. சில நாட்களாகவே வியாபாரம் மந்தம்ாயிருக் கிறது. முன்போல் மோட்டார்களுக்கு ஆர்டர் வருவ தில்லை. இம் மாறுதல்களே யெல்லாம் பார்த்தால் நேற்று , ஜோஸியர் சொன்னபடி நமக்குச் சனிதசை ஏற்பட்டிருக் கிறது என்று திட்டமாகத் தெரிகிறது. ஆதலால் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே நடந்துகொள்ளவேண்டும். அதிலும் உனக்குத் தற்சமயம் கேது. தசை நடப்பதால் உயி ருக்கு ஆபத்து எற்படக்கூடிய சம்பவங்கள் நிகழுமென்று ஜோஸியர் கூறியிருக்கிறபடியால், ஒன்று மறியாக் குழந்தை யாகிய நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இனி மேல் நானே உன்னேக் காலையிலும் மாலையிலும் கலாசாலை கொண்டுபோய் விட்டு அழைத்து வருகிறேன். தனி எங்கும் செல்லாதே.தெரிகிறதா' என்று மிகப் பள்.

கான் ஆவர் கவனத்தை வ்ேறு வழியில் திருப்பு தெல்லாம் ஒன்ற்யில்லை; அப்ப் விளுக்னே