பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 107

னேன். உடனே எனக்கு அடக்கமுடியாமல் சிரிப்புண் டாய் விட்டது. நான் சிரிப்பது எங்கு என் தக்கைக்குக் கேட்டு விடுமோ என்ற அச்சத்தால் மிகவும் சிரமத்தோடு அடக்கிக்கொண்டேன். எனக்கு ஈகைப்பு ஏற்படும்படியாக அக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விஷயங்கா னென்ன? நேற்று மாலே தனது மிருக சுபாவ மேலிட்டால் என்ஆக பலாத்காரப் படுத்தியகற்காக அவர் மனம் மிகவும் துன் புற்று எனக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிருராம்! அதோடு ஆசிரியராகிய தான் மாணவியாகிய என்னிட த்தில் கேவலமான முறையில் கடந்துகொண்டதை யாராகிலும் அறிந்தால் தன்னே மிக இழிவாகப் பேசுவார்களென்றும், தான் என்றும் தலே தாக்க முடியாதவாறு அவமான நிஜ யையே அடைய நேருமென்றும், மேலும் தன்னுடைய ஆசிரிய பதவிக்கு ஆபத்துக்கூட எற்படலாமென்றும், o ஆகவே, நான் பெரியமனதுவைத்துத் தான்செய்த கொடிய செயலே மறந்து இதை பாரிடமும் தெரிவிக்காதிருக்க வேண்டுமென்றும் மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கெ: டிருந்தார். t - ..

இலக்கண வரம்பு கடவாது மிக விரிவாக எழுதப்பட் டிருந்த அக்கடிதத்தில் அவர் ஒரு விநோதமான வாதத்தைக் கிளப்பிவிட்டிருந்தார். மிகவும் கண்ணியமான முறையில் வாழ்ந்து வந்த தான் தன் வாழ்க்கையில் என்றும் மாருக் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டதற்கு நானே காரண மாம்! என்னுடைய பேரழகே நன்னிலையி லிருந்த கன்னத் தலைகிறுக்க வைத்து இவ்வளவு தாரம் பாழ்படுத்தி விட்ட தாம் ஆதலால் அதைக் கருதியும் நான் அவரை மன்னித்து விடவேண்டுமாம்!-எப்படி யிருக்கிறது அவர் கூற்று என்ன சிரிக்கிறீர் நண்பரே! அக்கமடையனின் அயோக்கி