பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 111

மனிதனைப் பார்த்து, ஓகோ இதுவா இதற்கா இவ்வளவு நேரம் சிரமப்பட்டீர். முதலிலேயே கூறியிருந்தால், உமக்கு இத்துணே கஷ்ட மேற்படாதபடி ஒரே வார்த்தையில் பதில் சொல்லி யனுப்பியிருப்பேனே! பாவம்' என்ன செய்வது? நீர் மேற்கொண்டுள்ள வேலை அப்பேர்ப்பட்டது. நான் இதற்கு முன்பே பல கம்பெனிகளில் இன்வியூர் செய்திருக்

கிறேனே!” என்று இரக்கமாகச் சொன்னுர். -

அம்மனிதர் என் தந்தை கூறியதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் மேலும் பேசத் தொடங்கி, தாங்கள் இன்வியூர் செய்துகொள்வது மாத்திரம் போதாது. தாங் கள் நடத்திவரும் மோட்டார் கம்பெனியையும் இன்வியூர் செய்யவேண்டும். ஏனென்ருல் அதற்குத் தீவிபத்து முதலிய ஏதேனும் ஏற்பட்டுப் பெரு நஷ்ட முண்டானல், கவலை வேண்டியதேயில்லே. இன்வியூர் செய்து வைத்திருந்தால் டைடனே அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிடலாம். எங்களது இன்ஷியூரன்ஸ் கம்பெனி இந்தியாவிலேயே பெரிய மூல கனத்தில் நடப்பதாகும். சதுர்புஜ தாஸ், சோடா காஸ்-இன் வியூர் கம்பெனி யென்ருல் உலகத்தில் எப்பாகத்திலுள்ள வர்களுக்கும் தெரியுமே! எனவே, தாங்கள் அவநம்பிக்கைப் என்று அளந்துகொண்டே போகையில் ” • . . . . . . . . . . . نتیجہ iT سس! فL என் தந்தை இடைமறித்து, போதும்; போதும். உமது இன்ஷியூான்ஸ் புராணத்தை நிறுத்தும். நான் கூறியது உன் காதில் விழவில்லையா எற்கனவே, பல கம்பெனிகளில் இன் வியூர் செய்துவிட்டேன்? இனிச் செய்ய முடியாது. நீர் இங்கு பிரயாசை எடுத்துக் கொள்வதில் பயனில்லை. வேறு எங்கேனும் போய்ப்பாரும்” என்று சிறிது அழுத்தமாகவே கூறினர். .

இன்வியூரன்ஸ் கம்பெனி ஏஜண்டு கெஞ்சும் பாவனை காகப் பல்லக் காட்டி, தாங்கள் பெரிய சீமான், அப்படி