பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

குத் தொந்தரவு கொடுத்து வருகிமுன் தெரியுமா என்னிடம் ஒரு முறை இப்படித்தான் வந்து சங்கடப்படுத்தின்ை. அவனிடமிருந்து தப்புவது பெரிய பிரமாதமாகப் போய்விட் டது. அச்சமயத்தில் இம்மனிதன் விஷயம் தெரியாததல்ை, கெளரவமாகவே பேசிப் பக்குவமாக அனுப்பிவிட்டேன். அதற்கப்புறம் பல இடங்களில் இம் மாதிரியே நடந்து கொண்டு வருவதைப் பார்த்த பிறகு தான் அவனுடைய அயோக்கியத்தனமெல்லாம் வெளியாயிற்று. அதிலிருந்து எனக்கு அவன்மீது ஆக்கிரமுண்டாயிற்று. அவனே இனி எங்குக் தலைகாட்ட விடக்கூடாது என்று அன்றிருந்து ர்ே மாளித்துக்கொண்டேன். கன் விஷமத்தனம் தெரிந்துவிட் டது என்று அறிந்த அம் மனிதனும் என்னைக் கண்டால் கடுங்குகிமுன்-என்னதான் வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேட வேண்டுமென்ருலும், கெளரவமான முறையில் நடந்துகொள்ள வேண்டாமா? சுகாத முறைகளைக் கைக் கொள்வானேன்?” என்று ஆயாசமாகக் கூறினர்.

என் தந்தை சாவதானமாக கம் போன்றவர்களைப் பாலிஸிகாராகச் சேர்ப்பதற்குத் தகாத முறை என்ன வேண்டி யிருக்கு? பீடிகை யெதுவும் போடாமல் வெளிப் படையாகப் பேசி இன்வியூர் செய்துக்கொள்ள விரும்பு பவர்களைச் சேர்த்துக்கொண்டு, விரும்பாதவர்களை விட்டு விட்டுப் போவதுதானே!” என்ருர்.

முதலியார், ஐயையோ! உமக்கு இது சம்பந்தமாக ஒன்றுமே தெரியாது போலிருக்கிறதே! இன்வியூான்ஸ் ஏஜண்டோ மற்றெந்த எஜண்டோ, காகரிகள்ோசரி தன் கள் காரியங்களைச் சித்தி செய்து கொள்வதற்கு என் ಶ್ಲೆ: முேறைகளைக் கையாளுகிருர்கள் தெரியுமா? அதி: