பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

மேஜையருகே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரின்வி பால் மஹிளா தேவியைப் பார்த்து, அம்மா! தாங்களும் தங்கள் கணவருஞ் சேர்ந்து, பொதுமக்கள் பொருளைக் கொள்ளையடிக்கும் உத்தேசத்தோடு, தற்காலிகமாக இக் கலாசாலையை ஏற்படுத்திப் படித்த பெண்களையும், சர்க்கா ரையும் ஏமாற்றி வருவதாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக் கிறீர்கள். ஆதலால், நமது மேன்மைதங்கிய அரசர் பெரு மான் கட்டளைப்படி தங்களைக் கைது செய்கிறேன்” என்று அதிகாரத் தோரணையில் கூறி, வாரண்டை நீட்டினர். இதைக் கேட்டதும், முன்னேயிலும் மஹிளா தேவியின் முகம் சவம் போல் வெளுத்தது. நடுக்கத்தோடு வாரண்டை கையில் வாங்கினர். அதைப் பிரித்துப் பார்க்கையில் கண்களில் நீர் கிறைந்து வழிய ஆரம்பித்தது. அவரால் அவ்வாாண்டில் உள்ள விஷயங்கள் முழுவதையும் படிக்க முடியவில்லை. அவர் தேகம் கிக்கொள்ளாது தள்ளாடியது. அடிக்க்டி ம்ேஜையைப் பற்றுக் கோடாகப் பற்றிகின்ருர். பின்னர், அவ்வம்மையார் சிறிது துரத்தில். கின்றிருக்கும் அவரது கணவரை மருட்சியோடு நோக்கினர். உடனே, அக்கன வான் ---. ------ - - ர்த்து கண்ணேச் சிமிட்டித் தலையை 8 ; : , , ணமே, மஹிளாதேவி தமக்குள் ஏதோ த்துக்கு வந்தவர்போல், கண்களைத் துடைத்துக் டு, ஆடைகளைச் சீர்திருத்திக்ெ -

காண்டார். பிற்கு,

போகலாமல் டையென்ன!” முகத்தில் பரி

பின்