பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்ணா ! பேயா !! தெய்வ மகளா ! ! !

7


அங்கு சென்றதும் நான் நாலா பக்கமும் சுற்றிப் பார்க்கலானேன். அங்கு யாரும் இருந்ததாக எனக்கு முதலில் தெரியவில்லை. மலைச் சிகரத்திலும் பெரிய மரங்களும் செடி கொடிகளும் நிறைந்து வளர்ந்திருந்தன. ஆயினும் சிற்