பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரங்ாதனின் கலியான வெறி 149

.* * * * * * * * * * * * ”என்று எனக்குள் சித்தித்துக் கொண்டிருக்கை யில், எதிரில் கின்று என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரநாதன் இருக்காற்போ விருந்து ஆவேசங் கொண்டவன்போல் துள்ளிக் குதித்து, என்ன யோசிக்கிருய் சுந்தரி எப்படி வாய்திறந்து சொல்வது என்று கூச்சமா யிருக்கிறதோ அப்படியானல், எனக் கொரு முத்தங் கொடுத்துச் சம்மதத்தைத் தெரிவிப்பாய், ராணியே!” என்று கூறிக்கொண்டு என்னேக் கட்டிப் பிடித்து முத்தமிட வந்தான். நான் இவ்விபரீதச் செயலைக் கண்டு மருண்டுபோய் கைகளைக் குவித்து முகத்தை மறைத்துக்கொண்டு கூவினேன்.

சுந்தர்! ஏன் இப்படியெல்லாம் கூச்சல் போடு கிருய்? நான் உன்னே அப்படியே விழுங்கியா விடுகிறேன்! காட்டுப்புறத்துப் பெண்கள் அப்படித்தான் அநாகரிக மாய்ச் சண்டித்தனஞ் செய்வார்கள். அம் மண்டுகங்களுக் கும் நாகரிகத்துக்கு இருப்பிடமான சென்னேமாநகரில் இருந்து ஆங்கிலக் கல்வி கற்ற உனக்கும் என்ன வித்தி யாசம்?-ஆ-ஹ...ஸ்-ஹா சீமையிலிருந்து வந்து இப் போது தான் கப்பல்விட்டு இறங்கின துரைசானி மாதிரி - தட்புடல் செய்து வந்தாயே! அந்த வீரம் அட்டகாச மெல் லாம் இப்போது எங்கே? உனக்கிருக்குஞ் செல்வாக்கில் யாரையும்-என்னேக்கூட-லககியம் செய்ய மாட்டாயே! உன்னிடம் பேச வேண்டுமென்ருல் நான் சமயம் பார்த்து கடுக்கத்தோடன்ருே வரவேண்டும் இப்போது பார்த் தாயா? யாருடைய கை மேலோங்கிற்று என்று. எப்படி யிருந்தாலும், ஆண்பிள்ளே சிங்கக் குட்டிதான் என்பதை இப்போதாகிலும் உணர்ந்திருப்பாயென்று நம்புகிறேன். எனவே, காமதிக்காமல் உனது. சம்மதத்தை முத்தத்தின்