பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

®ಸಿಹಿಖTತ್ತು SuTಣಿ 163.

தைக்கவில்லை. பொதுவாக, இவ்வித ஆபர்சக் காட்சிகள் என் மனதைச் சலனமும் விகாரமும் அடையச் செய்தன.

இவ்விதம், ஒவ்வொரு நாளாக, நாங்கள் தங்கியிருந்த மேல் தளத்தையும், கீழ் தளத்தையும் சுற்றிப் பார்த்து விட் டுக் கடைசியாக, மூன்ருவது வகுப்புப் பிரயாணிகள் தங்கி யிருக்கும் இடத்தை யடைந்தேன். ஆ. அங்கு நான் கண்ட காட்சியை எவ்வாறு வருணிப்பேன்! அவ்விடம் என்ன நரகலோகமா? அங்கிருப்பவர்கள் என்ன மிருகங்களா அல்லது மக்கள்தான?’ என்று எனக்குச் சந்தேக மேற் பட்டது. எனக்கு மட்டுமல்ல-பார்க்கும் மற்றவர்களுக் கும்-சந்தேகமும் இரக்கமும் ஏற்படுவது திண்ணம். அவ்விடம் அவ்வளவு அசுத்தமாக இருந்தது. சுற்றிலும் பலவிதமான சாமான்களும் மூட்டைகளுமுள்ள அவ்விடத் தில் பிரயாணிகள் கும்பல் கும்பலாகப் படுத்துக்கொண்டும், உட்கார்ந்துகொண்டு மிருந்தனர். மாலுமிகளும், கப்பல் சிப்பந்திகளும் அவர்களே அலட்சியமாக நடத்தியதோடு அவதாருகவும் பேசினர். பூமியினுள் செல்லும் சுரங்கம் போல் காணப்பட்ட அவ்விடத்தைப் பார்க்கப் படிகளின் வழியாக இறங்கிய நான், அம்மேல் படிகளின் மீதிருந்தே இக்காட்சியைப் பார்த்துத் திகைத்து கின்று விட்டேன் சில நிமிடங்களுக்குப் பின்னரே அங்கிருந்து வீசிய முடை காற்றம் மூக்கைக் கொளத்தது உணர்ந்தேன். ஆகவே, அதைச் சகிக்க மாட்டாது மேல் படிகளிலிருந்த வண் ணமே, என் சிற்றப்பாவோடு வெளியேறினேன்.

இரண்டாவது தளத்திலிருந்து, மேல் தளத்துக்கு நாங்களிருவரும் போய்க்கொண் டிருக்கையில், சிறிது

தாரத்தில் ஜான் கில்பர்ட் ஒரு ஆங்கிலப் பெண்ணுேடு கை கோத்தவ்ண்ணம், குதுகலமாகப் பேசிக்கொண்டு வருவி