பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

எனக்கு இயற்கைக் காட்சியைக் காண்பதில் இருந்த ஆர்வம் என் சிற்றப்பாவுக்குக் கிடையாது. அவரது மனப் போக்கு வேறுவிதமாயிருந்தது. நான் முன்னமே சொன்ன படி, விளையாட்டிலும் தோழர்களோடு கூடிக் களிப்பதி லுமே கவனம் அதிகமாகச் செல்லும். ஆகவே, அவரது போக்கிலேயே அவரைவிட்டு, நான் தனியாகவே இயற்கை யழகில் ஈடுபட்டு வந்தேன்.

எனக்குப் பொதுவாக எல்லாவகையிலும், கடல் பிர யாணம் மிகுந்த குதூகலத்தை யளித்தது. உணவு முதலியன வும் எங்களுக்கு ஏற்ற விதமாகவே அளிக்கப்பட்டு வந்தது. என் சிற்றப்பாவின் சிநேக முறையாலோ என்னவோ கப் பல் தலைவனை காப்டன், முதல் ஆபீஸர், இரண்டாவது ஆபீஸர் முதலியவர்கள். எங்களிடம் மரியாதையாகவும் எங் களுக்கு வேண்டிய செளகரியங்களைச் செய்வதில் கண் லுங் கருத்துமாகவும் கடந்து வந்தனர். அதிலும் காப்ட லும், இரண்டாவது ஆபீஸரும் என்னிடத்தில் விசேஷ மரி யாதை காட்டி வந்ததோடு, சக்தர்ப்பம் நேருங்கால் வாஞ் சையாகவும் பேசினர். இது, மற்ற பிரயாணிகளுக்குப் பொருமையாகக்கூட இருந்தது. -

நாங்கள் பிரயாணஞ் செய்த கப்பல் முக்கியமான துறைமுகங்களில் மட்டும் கின்று கின்று, பிரயாணிகளை இறக்கிக்கொண்டும், ஏற்றிக்கொண்டும் சென்றது. கடைசி யாக, எடன் துறைமுகத்தைத் தாண்டிக் கப்பல் சென்று. கெ ண்டிருந்தது. நடு இரவு சுமார் பன்னிரண்டு மணி யடிக் மயமாயிருக்கும், கப்ப்லோட்டிகளைத் தவிர, மற்றெல் ம் தூங்கிக்கொண்டிருந்தனர். எனக்கென்னமோ : நடுநேரமாகியும். அக்கம் வரவில்லை. படுக்கையில் ண்டு பார்த்தேன். கண்களே இறுக மூடிக்கொண்

புரண்