பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

லாம் கருதினேன்; ஆயினும், இன்னும் பார்ப்போம் என்று கினைத்து மறுபடியும் அவளே கோக்கி, "அம்மா! இக்கேள்வி களுக்குப் பதில் சொல்ல உங்களுக்கு விருப்பமில்லை. யென்று கருதுகிறேன். அது போகட்டும்; நீங்கள் யார்? மனித சஞ்சாரமில்லாத இம்மலைப் பிரதேசத்திற்கு என் வாறு வந்தீர்கள்; என் வந்தீர்கள்? இங்கு இவ்வாறு தனித்து வாழவேண்டிய அவசியமென்ன சேர்ந்தது? இவற். றையாகிலும் தயவு செய்து எனக்குக் கூறக்கூடாதா?" என்று இாக்கமாகக் கேட்டேன்.

கான் யாரா யிருந்தால் உமக்கென்ன? கிர்மானுஷிய னே இவ்விடத்தில் கர்ன் வசிப்பதைப் பற்றி உமக்கென்ன கவலே; உம் வழியைப் பார்த்து நீர் செல்வதை விட்டு இங்கு வந்து என்னே வழி மறித்துக் கொத்தரவு செய்ய உமக் கென்ன அவ்வளவு துணிவு..................”என்று பெண் சிங்கம் போல் ஒரே கர்ஜனேயாகக் கர்ஜிக்கத் தொடங்கிய

பேச முடியாது தயங்.

அம்மங்கை ஆத்திரத்தால் மேலே கினுள். எதிர்பாராதவாது அவள் முழக்கிய முழக்கத்தைக் கேட்டு நான் உண்மையிலேயே கடுங்கிப் போனேன். કુ கொதித் தெழுந்த அம்மங்கையின் அப் போதைய தோற்றத்தை நீங்கள் பார்த்திருக்கவேண்டுமே: தன் கணவன் கொலையுண்டான் என்பதைக் கேட்டுக் கொதிக் கெழுந்து மதுரைமாகரை யெரித்த கண்ணகிபிரான்ஸின் சுதந்திரத்துக்காகப் போராடிய மாக்ஸ்வினிவிரப் பெண்மணி ஜர்ன்ஸி ராணி-ஆகியவர்களின் விரக் தோற்றங்கள் கூட இக் கம்பீசப்யங்க கோற்றத்துக்கு ஈடாகாது என்று துணிந்து சொல்லுவேன். இப்பெருமாறு தலைக் கண்டு கான் பேராச்சரிய டுதிற்றேன். சிறிது தேரத் திற்கு முன் அமைதியே வடிவாய் கின்ற மங்கையா இப். போது இவ்வளவு கோமாக விளங்குகிருள்? அவள் தன.

கோபத்தால்