பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன்மா நகரின் சிறப்பு 189,

திரிவது வழக்கம். எனவே, நாங்கள் அப்பிச்சைக்காரர் களுக்கு இரண்டு பென்னி (இங்கிலாந்து நாணயம்) களைக் கொடுத்துவிட்டு அப்புறம் சென்ருேம். -

நாங்கள் நீண்ட ஒரு தெருவழியாகப் போப்க்கொண் டிருந்தோம். ஒரிடத்தில் பாதையின் நடுவில் இரும்புக் கம்பி களே வளைத்து வைத்திருக்கும் இடமொன்று காணப்பட் டது. அதனருகில் பூமியிலுள் குகைபோல ஒரு வழி தோன் றியது. அதன் வழியே ஒருவரிருவர் இறங்கிப் போய்க் கொண்டிருந்தனர். இதைக்கண்ட யான், இது என்ன! பூமியிலுள் சுரங்க வழி யிருக்கிறதா அவ்வழியாகப் போனல் எங்கே போகலாம்?' என்று ஜானே நோக்கி கேட்டேன். - -

கில்பர்ட் புன் கிரிப்போடு, இதுவரை இதைப்பற்றி உனக்குத் தெரியாகா இது சுரங்கமுமல்ல; வேருென்று மல்ல. குகைபோலக் காணப்படும் இவ்வழியாகச் சிறிது தாரஞ் சென்ருல், கற்களால் கட்டப்பட்ட அழகான தோரி டத்தை யடையலாம். அது.மாந்தர் சிறுநீர் கழித்தற்கு ஏற். படுத்தப்பட்ட இடமாகும். அதனருகில் இருக்கும் வாயி லின் தொளையில் ஒரு பென்னி'யை யிட்டால், அவ்வாயில் திறக்கும். அதனுள் மலங் கழித்தற்கான இடம் வசதியாக அமைந்திருக்கிறது. பெரிய தெருக்களில் இதுபோன்றே பல இடங்கள் இருக்கின்றன” என்று சொன்னன். -

மேலுஞ் சிறிது தூரம் நடந்து சென்றதும், ஜான் எதையோ நினைத்துக் கொண்டவன் போல், ஆமாம்; புவன அந்த இடத்தைப் பார்த்துச் சுரங்க வழியா என் முயே! கினைத்த மாதிரி இது சுரங்கவழியா யில்லா விட் டாலும், உண்மையாகவே சுரங்கவழிகள் இந்நகரில் இருக் கின்றன. அவைகளின் வழியாகத் தரைக்குள் பிரயாணஞ்