பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

°14 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்.

புதிதல்ல. இனி ஒருக்கால் ஆண்மக்களே நம்புவேனென்ரு கினைக்கிறீர்! அது இந்தப் பிறப்பில் இல்லே' என்று முதலில் புன்னகையோடு பேசத் தொடங்கியவள், பின்னர் முகஞ் சிவக்கப் பேசி முடித்தாள். -

இப்ப்ேச்சிலிருந்து அவளது மனப்போக்கை ஒருவதுை ஊகித்தறித்த நான் ஆச்சரியக் கடலில் ஆழ்ந்தேன். எனவே என்னுடைய மனகிலேயை உண்மையாக எடுத்துரைக்கத் துணிந்து சிறிது வேடிக்கையாகவே, அப்படியா! மிகவுஞ் சந்தோஷம். என்னுடைய அனுபவம் இதற்கு நேர்மாரு னது. பெண்கள்-பெரும்பாலும் மட்டுமல்ல-எல்லோ ரும்ே ஆடவரைக் கண்டதும் முதலில் இவ்வாறுதான் கடு மையாகப் பேசிப் பயப்படச்செய்து பின்னர் தாங்கள் விரித்திருக்கும் வலேயில் சிக்கவைத்துப் படுகுழியில் விழ்த்தி அல்லதுறச் செய்வார்கள். இது அவர்களுக்கு இயற்கை ஆதலால்தான் நாலும் . இப் பெண்களையே அடியோடு வெறுக்கிறேன்” என்று மொழிக்தேன்.

-- "金து' என்ன பரிகாசமா? அல்லது எட்டிக்குப் போட்டியா?" 'i.

இல்லை; இல்லை. உண்ம்ைபாகவே உரைக்கிேജ്ജ്. என் - உடைய இரண்டு வருட காதல் அனுபவத்தின் முடிவு இது.” பெண்களை வெறுக்கும் நீர் என் என்னோடி வந்திஸ்?" ರ್ಸಕ சொல்வதை சம்பு. கீ பாடிய பாடல்கனே என்ன இங்கு இழுத்து விக்கன. என் மனம் இப்போது என்ன நிலையிலிருக்கிறதோ அதுவே பிரதி பலிப்பதுபோல் இப்பாடல்கள் என் காதில் விழவே, அவற்றைப் பாடியவர் யார், என்ற திய விரைக்கோடிவந்தேன். ஓர் இளம் பெண் பயங்கமரான இடத்தில் தனித்திருந்து, இவ்விதப் பாடல் களைப் பாடுவாள் என்று கான் சிறிதும் எதிர்பார்க்கவில்ை