பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணு பேயா!! தெய்வ மகளா!!! 15

யாதலால் உன்னேக் கண்டதும் பேராச்சரிய முற்றேன். பெண்களிடத்து எனக்கு எற்பட்டிருந்த வெறுப்புணர்ச்சி இச்சமயம் தலைகாட்டவில்லை. பழைய மனச் சபலம் மேலெழவே, உன்னுடைய தனித்த கிலேமையைக் கண்டு வேருென்றுமல்ல-உதவி செய்யவேண்டுமென்ற ஒரு பெரும் நோக்கக்கோடேயே உன் விவரத்தை பறிய விரும்பினேன்’ என்று நீண்ட பிரசங்கஞ் செய்தேன். - - - - - -

அம்மங்கை வியப்புக்கொண்டோ என்னவோ 6765rr எற இறங்கப் பார்த்தாள். பின்னர் ஒருவாறு கலேயை யசைத்துவிட்டு, அப்படியானுல், கீர் பொய் திகழும் (கிறைந்த) உலகத்தை வெறுத்துவிட்டா வந்திருக்கிறீர்?" என்று ஆழ்ந்த யோசனையோடு வினவினுள். *

"ஆம், பொதுவாக உலக்ை-முக்கியமாகப் பெண் னுலகை-வெறுத்தே வந்திருக்கிறேன்.”

'கானும் உலக நடையை-முக்கியமாக ஆண் மக்கள் டேவடிக்கையைக்- கண்டு வெறுப்படைந்தே இங்கு வந்துவிட்டேன்." * -

என்ன! நீயாகவா இங்கு வந்துவிட்டாய்? வேறு யாராலேயோ அல்லது எப்படியோ தப்பித் தவறியோ இப்பயங்கரமான இடத்தில் வந்து சேர்ந்திருக்கிருப் என் றன்ருே நினைத்தேன்?” ---

இல்லை; இல்லை. நானுகவேதான் இவ்விடத்துக்கு வந்து சேர்ந்தேன்.”

'இது உனது மன உறுதியையும் அளவு கடந்த துணி வையுங் காட்டுகிறது. அது கிடக்கட்டும். கருத்து வேற் அறுமை) இருந்தாலும், நமது நோக்கம் ஒன்ருகவே இருப்ப தைக் கண்டு கான் ஒரு வகையில் மன மகிழ்கிறேன்:ஆமாம், கொடிய மிருகங்களும் விஷ ஜத்துக்களும் நிறைந்த