பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணு பேயா!! தெய்வ மகளா!! ! 17

"சுமார் நான்கைந்து மாதமிருக்கும்.”

இதுவரை நீ இங்கு மனிதர் யாரையுஞ் சக்திக்க வில்லையா?” - - - -

"இல்லை. இங்கு வந்த பின்னர் முதன் முதலாக உம் மையே இன்று கண்டேன்." - -

"ஆச்சரியம்! இவ்வளவு தூரம் மனித சமூகத்தையே வெறுத்து, பெற்ற தாய். தந்தையரைப் பிரிந்து, உயிரையும் பொருட்படுத்தாது இங்கு வந்து தனித்து வசிப்பதற்கு ஏதேனும் காரணமிருக்க வேண்டுமல்லவா! அது என்ன வென்று நான் அறிய விரும்பலாமா! உனது வரலாற்றை நான் தெரிந்துகொள்ள விரும்புவதில் தவருென்று மில்

லேயே?’ என்று நயமாகக் கேட்டேன்.

- அதற்கு அவள் கோப நகை நகைத்து, தாராளமாகத் தெரிந்து கொள்ளலாம். நீர் மட்டுமல்ல; இவ்வுலகமே தெரிந்துகொள்ள வேண்டுமென்பது எனது பேரவா. எனது வாழ்க்கை வரலாறு மனித சமூகத்துக்குப் பெரும் படிப் பினேயாக இருக்குமென்று கான் நம்புகிறேன். அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்றுதான் இதுவரை தயங்கி யிருந்தேன். மனித சமூகத்தையுந் திரும்பிப் பார்ப்பதில்லை; எனது வரலாற்றையும் வெளிப்படுத்த வேண்டுமென்ருல் அது சாத்தியமான காரியமா? ஏதோ நீர் எவ்விதமோ இங்கு வந்து தோன்றி, மடங்கியிருந்த எனது உணர்ச்சி பைத் துண்டிவிட்டுவிட்டீர். அதுவன்றி நீரும் ஒரு வகை யில் என்னைப் போலவே மனித சமூகத்தை வெறுத்து வக் திருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் ஒத்த கொள்கையும் நோக்கமும் உடையவர்களிடம் எதையும் சொல்வது நல்ல. தென்றே கருதுகிறேன். நீர் எனது வரலாற்றைக் கட்டு.

உலகத்துக்குப் பரப்பிலுைஞ் சரி எவ்வாறு செய் ாலும்